18 சித்தர்கள்

18 சித்தர்கள்2020-03-05T11:49:42+00:00

18 சித்தர்கள்

இந்த வலைபக்கத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்து, தமிழ் மொழியில் தங்களது போதனைகளை அளித்த 18-சித்தகுருமார்களை பற்றியும், அவர்களது சிறப்புகளைப் பற்றியும், அவர்களை வழிபடும் முறை மற்றும் அதனால் நமக்கு கிடைக்கும் நற்பலன்களைபற்றியும் காணலாம்.

சித்தர்களின் மகிமை

One cannot measure or describe the power of Siddhas (holy saints). They are equivalent to Lord Shiva. They are capable of influencing any life form. Maha Rishis created sacred Gayathri chants for all forces (of nature) using their meditative power and passed it on to their disciples while Sages performed yagnas to bind these forces. But the Siddhas could not be bound in any category unlike others. The Siddhas have attained the highest possible proficiency in the areas of alchemy (known as Vaadhavitthai in Tamil), mantric arts, natural medicine and control of nature’s force (known as Paragnanayogam in Tamil). Alchemy is the art of binding various forces into a ball by combining several metals and herbs. The Siddhas are capable of purifying various metals by using certain herbal extracts and transform the same into gold. They don’t use this gold for commercial purposes; rather, they are believed to use it in the form of powder to cure diseases of mankind.

அகத்தியர்

ஆகத்தியர் சித்தக்குழுக்களுக்கெல்லாம் முதன்மையானவர், தலைவர் என்று கூறலாம்.மேலும் படிக்க

தேரையர்

தேரையர், இந்த மகா சித்த புருஷர் சித்த வைத்திய முறையில் உயர்ந்த அறுவை சிகிச்சைமேலும் படிக்க

இராமதேவர்

உலக நீதி தவறா யோக சித்தர். மாந்தர்கள் நெறி முறையோடு வாழ வேண்டும் என்று கருதுபவர்.மேலும் படிக்க

சிவவாக்கியர்

எளிமையானவர், எழிலான தோற்றம் கொண்டவர். மனிதர்களின் இனப் பாகுபாடு  மேலும் படிக்க

இடைக்காடர்

இவரை தரிசிப்பது மிக கடினம். அதீதமான பிராண ஆற்றலை வெளிப்படுத்துபவர்.மேலும் படிக்க

கொங்கணவர்

கொடும் சித்தர் என்றும் இவருக்குப் பெயர். உதாரணமாக கொடிய பாஷாண மருந்து தயாரித்துமேலும் படிக்க

போகர்

போகர் பழனி மலை சித்தர். அவர் பழநிமலையில் நவபாஷாண சிலையை வடித்து,மேலும் படிக்க

புலஸ்தியர்

இந்த மகா சித்தர் தமது ஐம்புலங்களையும் ஒடுக்கி யோகம் புரிந்து உடலையே தணலாக தகித்து மேலும் படிக்க

சட்டைநாதர்

இந்த மகா சித்த புருஷர் தமது யோக பலத்தால் ஒளி ஞான தேகம் பெற்றவர். சர்வ காலமும் யோக  மேலும் படிக்க

காளாங்கிநாதர்

நெடிய உருவம் கொண்ட இவர் வாசி யோகம் புரியும் கலையில் வல்லவர். நடை பயணமாகவேமேலும் படிக்க

அழுகண்ணர்

இந்த யோக சித்தர் சர்வ காலமும் தியானத்தில் அமர்ந்து மனோன்மணியாளை தரிசித்துமேலும் படிக்க

கமலமுனி

அன்பே உருவானவர், வேள்வி மந்திரங்களும் அதன் விதி முறைகளும் முற்றும் உணர்ந்தவர்.மேலும் படிக்க

புலிப்பாணி

சிவனை நோக்கிக் கடும் தவம் புரிந்தவர். அணுக்கூறுகளின் தத்துவங்களை முற்றும் உணர்ந்தவர்.மேலும் படிக்க

கருவூரார்

மிக கடிமையான தவவலிமை உடையவர். கொடுமையான மன உறுதி கொண்டவர். உலகமேலும் படிக்க

பிண்ணாக்கீசர்

முழு மௌன யோகம் புரிந்து கொண்டு இருப்பவர். அடிக்கடி பரவெளி மார்க்கமாகமேலும் படிக்க

பாம்பாட்டி சித்தர்

இந்த யோக சித்தர் ஆதார யோகம் புரிவதில் வல்லவர்.குண்டலினி ஆற்றாலினால்மேலும் படிக்க

மச்சமுனி

அச்சமற்று அமைதியாக குகைகளில் யோகம் புரிபவர். ஊர் மக்களுடன் எளிமையாகக்மேலும் படிக்க

திருமூலர்

இவர் நந்தி தேவரின் சீடர்களுள் ஒருவர். இவரை பின்பற்றும் சீடர்கள் மூல வர்க்கத்தினர்மேலும் படிக்க

News Archives

    வரவிருக்கும் நிகழ்வுகள்

    Sankatahara Chathurthi

    ஏப்ரல் 27

    Amaavaasai

    மே 7